சூரியாள்

Friday, November 23, 2007
இலங்கை பயணம்
வருகின்ற நவம்பர் 30ம் தேதியும் டிசம்பர் 1ம் தேதியும் இலங்கை கொழும்புவில் நடைபெற இருக்கும் பெண்நிலைவாதிகளுக்கான தெற்காசிய தமிழ் கருத்தரங்கு நடைபெற இருக்கின்றது.
அதில் பங்கு பெறுவதற்காக நவம்பர் 29 தேதி இலங்கை பயணமாகின்றேன். இலங்கையில் டிசம்பர் 10 தேதி வரை இருக்க திட்டமிட்டுள்ளேன்.கருத்தரங்கில் " முரண்படும் உலகில் தமிழ் எழுத்தின் பெண் நிலை வாதம் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பிக்க இருக்கின்றேன்.
posted by mathibama.blogspot.com @ 11/23/2007 08:17:00 pm  
2 Comments:
  • At Friday, November 23, 2007 8:41:00 pm, Blogger Unknown said…

    தங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்..

     
  • At Saturday, December 01, 2007 10:28:00 pm, Blogger Muruganandan M.K. said…

    உங்களை இன்று கருத்தரங்கில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் ஆய்வுக் கட்டுரை நேரம் வரமுடியவில்லை. ஆயினும் குறிப்புரை நேரம் கவனிக்க முடிந்தது. நன்றி

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates