சூரியாள்

Wednesday, May 23, 2007
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்

நீல நிறத்தில் பூத்துக் குழுங்கும் ஜிகர்தண்டா மரம்




பழங்குடியினரோடு நடணம்



அரக்கு பள்ளத்தாக்கு. விசாகப் பட்டிணத்திலிருந்து 95 கி.மீ.அங்கிருந்த ப்ழங்குடியினர் அருங்காட்சியகம்


டால்பின் மூக்கு கடற்கரை பகுதி



posted by mathibama.blogspot.com @ 5/23/2007 08:50:00 am  
1 Comments:
  • At Wednesday, May 23, 2007 1:43:00 pm, Blogger பாரதிய நவீன இளவரசன் said…

    புதிய படங்களும் அருமை. வைசாக், வால்டேர், விசாகா என்று பலவாறு அழைக்கப்படும் விசாகப்பட்டினம் ஒரு அருமையான நகரம். பஞ்சாபி தாபாக்களும், வங்காளி மெஸ்களும் ஏராளமாகக் காணப்படுவதிலிருந்து வட இந்திய மக்கள்தொகையை அறிந்துகொள்ளலாம். எனினும், சாப்பாடு விஷயத்தில் என் ரசனைக்கு (ருசிக்கு) ஒத்துவருவது ஸ்ரீராம் பார்லர்தான் (த்வாரகா நகர் பக்கத்தில்).

    பழங்குடியினரோடு நடனம்... "ஆசையக்காத்துல தூது விட்டு..."தான் நியாபகத்திற்கு வருகிறது :)

    Keep posting more photos...

     

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates