சூரியாள்

Monday, November 04, 2013
மாதவராவ் சிந்தியா அரண்மனை
மாதவராவ் சிந்தியா அரண்மனையில் அமைந்திருக்கும் அருங்காட்சியத்திற்கும் போகின்றோம். மாதவராவ் சிந்தியா குடும்ப அருங்காட்சியம் அது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் புகைப்படங்கள், அவரது லோக்சபா உரைகள், அவர்களது மிகப்பெரிய உணவுக் கூடத்தில், மேசையில் ரயில்வே ட்ராக் ஒன்று வைக்கப்பட்டு scindiaஎன்ற பேரைச் சுமந்த ரயில் இயக்கப்பட்டது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையின்  ஆவணம் அது. வெள்ளை நிறமாளிகை இதில் ஒரு வேலைப்பாடுகள் கொண்ட ஒரு மேசையைப் பார்க்க அதில் முருகன் சிலை தெரிகிறதே எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இது மகாபலிபுரத்திலிருந்து வரவழைக்கப்பட்டது என்றார் வழிகாட்டி
 . மாதவராவ் சிந்தியாவின் தனிப்பட்ட வீடு இன்றும் அலங்காரமாய். அது சரி ராஜ பரம்பரை அல்லவா.

        சௌந்தர பாண்டியனாருக்கும் இப்படி ஒரு சிறிய அளவிலாவது மியூசியம் வைத்தால் என்ன?
posted by mathibama.blogspot.com @ 11/04/2013 09:31:00 pm  
0 Comments:

Post a Comment

<< Home
 

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates