சூரியாள்

Wednesday, May 23, 2007
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்
போரா குகைக்குள்ளிருந்து வெளி உலகம்
போரா குகைக்குள் ஒரு பகுதி




போரா குகை.அதன் பிரம்மாண்டம் நமை வியக்க வைக்கின்றது








அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் போரா குகை பற்றிய தகவல் பலகை





posted by mathibama.blogspot.com @ 5/23/2007 10:40:00 pm   2 comments
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்

நீல நிறத்தில் பூத்துக் குழுங்கும் ஜிகர்தண்டா மரம்




பழங்குடியினரோடு நடணம்



அரக்கு பள்ளத்தாக்கு. விசாகப் பட்டிணத்திலிருந்து 95 கி.மீ.அங்கிருந்த ப்ழங்குடியினர் அருங்காட்சியகம்


டால்பின் மூக்கு கடற்கரை பகுதி



posted by mathibama.blogspot.com @ 5/23/2007 08:50:00 am   1 comments
Tuesday, May 22, 2007
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்
கைலாசகிரி-நிஜமாகவே மேகம் உரச மலையின் உச்சியில் சிவ பார்வதி தோற்றம்
நீலக் கடல் நிலமோடு மோகிக்கும் காட்சி


2ம்நூற்றாண்டைச் சேர்ந்த புத்த பயிற்சிப் பள்ளிகள் இருந்ததின் மிச்சம்.


இடம் விசாகப்பட்டிணம், தொட்லகொண்டா (கிணறுகள் நிறைந்த மலை)
. அசோகர் காலத்தில் பள்ளிக்கு வழங்கப் பட்ட கல்லிலான கிண்ணம்(bowl)பிராமி எழுத்துக்கள் இதில் இருக்கின்றன


posted by mathibama.blogspot.com @ 5/22/2007 09:02:00 pm   3 comments
விசாகப் பட்டிணத்தில் சில காட்சிகள்

பச்சை மலை , தங்க நிற கடற்கரையோடு நீலக் கடல் சேருகின்ற காட்சி





விசாகபட்டிணக் கடற்கரையில் காற்று கடற்கரையில் எழுதிய ஓவியம்
நண்டு தண் வளையருகே கோலமிட புள்ளி வைத்திருக்கிறதோ?











posted by mathibama.blogspot.com @ 5/22/2007 05:18:00 pm   3 comments
Monday, May 14, 2007
சென்னையில் விமரிசன அரங்கு
சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு
கிளை நூலகம்
கபிலர் தெரு
பெரம்பூர்
சென்னை-11

வாசகர் வட்டம்

நாள் 19.05.2007, சனி மாலை 5.30
இடம் நூலக வளாகம்,பெரம்பூர்(பிருந்தா திரையரங்கம் எதிரில்)

விமர்சன அரங்கு
திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல்

வரவேற்புரை: அமிர்தம் சூர்யா
தலைமையுரை: தமிழ் மணவாளன்
அறிமுக உரை: வெ. எழிலரசு
விமரிசன உரை : புலவர்.எ.ந.செல்வராஜன்
பேராசிரியர் . அரங்க மல்லிகா
பேராசிரியர்.யாழினி முனுசாமி
ஏற்புரை :திலகபாமா
நன்றியுரை :சொர்ணபாரதி
posted by mathibama.blogspot.com @ 5/14/2007 09:19:00 am   0 comments

"வரை படங்கள் அழித்து கடலின் உவர்ப்புச் சுவை தாண்டி திசை தழுவி வீசும் தென்றல் வழியெங்கும் நிலவும் , சூரியனும் ஒளி வீசித் திரியும் எல்லாக் காலத்தும் அமிர்தம் உண்டதாய் வாழ்ந்தும் விரிந்தும் புவி அடித்தட்டு தாண்டி ஆழ வேர் ஊன்றியும் மேரு மலையென உயர்ந்தும் வாழும் தமிழால் தமிழின் வழியால் அனைவரையும் வணங்கி மகிழ்கின்றேன் சூரியன் சிரித்தால் சிரித்தும் மழை மேகம் அழுதால் அழுதும் தன்னை மறைத்து எதிராளியின் முகம் மட்டுமே காட்டித் திரியும் ஈர நிலமாயும் சீமைக் கருவேலமும் பார்த்தீனிய செடியும் அயலக விருந்தாளியாய் வந்து ஆக்கிரமித்த போதும்..."

இங்கே செய்திகள் இடம் பெறும்!!!

About Blog
நீ நிறுவப் பார்த்த உன் உலகத்திற்கு நான் இடுகின்ற நடுகல் நாளை அதிசயமாகும் உனதும் எனதுமற்ற பொது உலகில்

Previous Post
Archives
Title
Quis nostrud exercitation ut aliquip ex ea commodo consequat. Cupidatat non proident, eu fugiat nulla pariatur. Sunt in culpa ut enim ad minim veniam, excepteur sint occaecat. Consectetur adipisicing elit.
Links
Templates by
Free Blogger Templates